விவசாயி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே அரசு கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்த 5,000க்கும் அதிகமான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்துள்ளன.
ஒரு சில காணொளிகள், மனிதநேயம் இருக்கிறதா என உங்களைக் கேள்வி கேட்க வைக்கும். சில காணொளிகளோ, மனிதநேயம் இன்னமும் உள்ளது என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும்.
தேனி: வேண்டாம் என சிலர் கழித்துக்கட்டிய பொருள்களைக் கொண்டு வாகனத்தை உருவாக்கியுள்ளார் 60 வயதான ஈஸ்வரன்.
புதுடெல்லி: டெல்லியில் தமிழ்நாட்டு விவசாயிகள் மத்திய அரசுக்கு எதிராக, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் அய்யாக்கண்ணு தலைமையில் இரண்டாவது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அகமதாபாத்: குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஏழை விவசாயி ஒருவரை ஏமாற்றி பாஜகவுக்கு ரூ.10 கோடி நன்கொடை கொடுக்க வைத்தது அம்பலமாகி உள்ளது. குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் வசிக்கும் விவசாயி மன்வரிடமிருந்து கடந்த 2023ம் ஆண்டு அதானி நிறுவனம் நிலத்தை வாங்கி உள்ளது.